சூடான செய்திகள் 1

எவன்கார்ட் வழக்கு – சட்டமா அதிபர் தாக்கல் செய்த குற்றப் பத்திரிகைகள் பிரதிவாதிகளிடம் கையளிப்பு

(UTVNEWS | COLOMBO) –  சர்ச்சைக்குரிய எவன்கார்ட் வழக்கு தொடர்பில் சட்டமா அதிபர் தாக்கல் செய்த குற்றப் பத்திரிகைகள் பிரதிவாதிகளிடம் இன்று(27) கையளிக்கப்பட்டுள்ளன.

ட்ரயல் எட் பார் விசேட நீதாய மேல் நீதிமன்றத்தினால் குறித்த குற்றப்பத்திரிகைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தில் திருத்தம் : அமைச்சரவை அங்கீகாரம்

ஞானசார தேரரின் மனு பிற்போடப்பட்டது

பொய்யான பிரச்சாரங்களை நம்ப வேண்டாம்