சூடான செய்திகள் 1

எரிபொருள் நிலையத்தில் கொள்ளை

(UTV|COLOMBO) நேற்றிரவு(23) தலங்கம பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

மோட்டார்சைக்கிளில் வந்த இருவர், எரிபொருள் நிலையத்திலிருந்த ஊழியர்களை அச்சுறுத்தி பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ருகுணு பல்கலைகழகத்தின் சில பீடங்கள் நாளை ஆரம்பம்

மழையுடனான வானிலை தொடரும் சாத்தியம்…

நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் நீடிப்பு