உள்நாடு

எரிபொருள் தொடர்பிலான மற்றுமொரு அனுமதி

(UTV | கொழும்பு) – எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடுகளின் நிறுவனங்களினால் இலங்கைக்கு எரிபொருளை இறக்குமதி செய்து விநியோகிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

முதல் சில மாதங்களில் இலங்கை மத்திய வங்கியிடமிருந்தோ அல்லது உள்ளூர் வங்கிகளிடமிருந்தோ அந்நிய செலாவணி தேவைகளை எதிர்பார்க்க வேண்டாம் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Related posts

வெல்லம்பிட்டிய பகுதியில் கைக்குண்டு மற்றும் துப்பாக்கிகளுடன் இருவர் கைது

ஏன் போதைப்பொருளை தடுக்க வேண்டும்?

தீ விபத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வீடுகளை உடனடியாக புனரமைத்து, மீள்குடியமர்த்த நடவடிக்கை எடுக்குமாறு ஜீவன் தொண்டமான் பணிப்புரை