உள்நாடு

எரிபொருள் கொள்வனவிற்காக இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன்

(UTV | கொழும்பு) – இலங்கைக்கு எரிபொருள் கொள்வனவு செய்வதற்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவிக்கு இந்தியா சற்றுமுன்னர் அனுமதி வழங்கியிருந்ததாக நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்திருந்தார்.

Related posts

ரணிலின் கேள்விகளுக்கு தட்டுத்தடுமாறிய பசில்

இலங்கைக்கு விஜயம் செய்யும் பயணிகளுக்கான அறிவித்தல்

அஜித் ரோஹணவுக்கு புதிய நியமனம்