சூடான செய்திகள் 1வணிகம்

எயார் ஏசியன் நேரடி விமான சேவையை ஆரம்பித்தது

(UTV|COLOMBO)-எயார் ஏசியா விமான சேவை பாங்கொக் நகரிலிருந்து கொழும்புக்கான நேரடி விமான சேவையை ஆரம்பித்துள்ளது.

இதற்கமைவாக வாரத்திற்கு நான்கு தடவைகள் எயார் ஏசியா விமான சேவை நேரடி பயணத்தை மேற்கொள்கிறது.

ஒரே தடவையில் 180 இற்கும் அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்லக் கூடிய விமானங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

 

 

 

Related posts

அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை அரசு நிறுத்தி வைக்க தீர்மானம்

களுத்துறை மாவட்ட அரசாங்க வைத்தியர்கள் வேலைநிறுத்தத்தில்

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில்