சூடான செய்திகள் 1

எதிர்வரும் 9 மணித்தியாலங்களுள் மின்னல் தாக்கங்கள் ஏற்படலாம்

(UTV|COLOMBO) சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களுடன் காலி, மாத்தறை மாவட்டங்களில் எதிர்வரும் 9 மணித்தியாலங்களுள் பாரிய மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேலும் இடியுடன் கூடிய மழையுடன் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

 

 

 

Related posts

பிரதமர் மஹிந்த தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சி கூட்டம் ஆரம்பமானது…

அஸ்கிரிய மகாநாயக்க தேரரால் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம்

தேர்தலை விரைவாக நடத்த தீர்மானம்