சூடான செய்திகள் 1

எதிர்வரும் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

(UTV|COLOMBO)-புதிய பாடசாலை தவணை ஆரம்பிப்பதற்கு முன்னர் சகல பாடசாலைகளிலும் எதிர்வரும் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கையினை கல்வி அமைச்சு முன்னெடுக்கவுள்ளது.

பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், அதிபர்கள் மற்றும் பேராசிரியர் சபை  இதன்போது இணைந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

போதைப்பொருள் ஒழிப்பில் இலங்கை முதலிடம்…

சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் பெர்ணாண்டோ வெளிநாடு பறந்தார்

சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு ஒருநாள் சேவையில் தே.அ.அ வழங்க நடவடிக்கை