உள்நாடு

எதிர்வரும் 14-ம் திகதி வரை மின்வெட்டு இல்லை

(UTV | கொழும்பு) –  எதிர்வரும் 14-ம் திகதி வரை மின்வெட்டு இல்லை என்பதால், இருக்கும் திறன் மூலம் மின் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தவும், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பொதுமக்களை கோருகிறது.

Related posts

அடுத்த வாரத்துக்குள் நாட்டின் செயற்பாடுகளை வழமைக்கு

மாதம்பிடிய கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் கைது

வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பதவியை நிராகரித்த டி. வி. சானக்க