சூடான செய்திகள் 1

எதிர்வரும் 13ஆம் திகதி சுகயீன விடுமுறை போராட்டத்தில்?

(UTV|COLOMBO) நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 13ஆம் திகதி சுகயீன விடுமுறை போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக, இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

அதிபர், ஆசிரியர்களுக்கான வேதன பிரச்சினை, கடந்த 30 மாதங்களாக வழங்கப்படாதுள்ள நிலுவைத் தொகையை மீள வழங்குதல், ஓய்வூதியம் தொடர்பான முரண்பாடு என்பவற்றை முன்நிறுத்த குறித்த போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக, அந்த சங்கத்தின் உபத் தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.

 

Related posts

டிஜிட்டல் அடையாள அட்டை – நாடு முழுவதும் 2,300 நிலையங்கள் – இந்திய நிறுவனம் வெளியேறிவிடும் – ஜனாதிபதி அநுர

editor

உணவு உற்பத்தியில் மூன்றிலொரு பங்கு விலங்குகளால் வீணடிக்கப்படுகிறது

ஜனாதிபதி தேர்தலுக்கான கண்காணிப்பு பணிகளில் 7500 பேர்