சூடான செய்திகள் 1

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் புதிய கணனிமயப்படுத்தப்பட்ட டிக்கெட் அறிமுகம்

(UTV|COLOMBO) எதிர்வரும் ஒக்டோபர் மாதம் புகையிரத திணைக்களம் புதிய கணனிமயப்படுத்தப்பட்ட நுழைவுச்சீட்டை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

உலக வங்கியின் கடன் திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை உள்ளடக்கப்பட்டுள்ளது.

மேற்படி இதற்காக தற்போதுள்ள டிக்கெட்டையும் விட பத்து ரூபா மேலதிக செலவை ஏற்க நேரிடுவதாக ரயில்வே உதவி வர்த்தக அத்தியட்சகர் என்.ஜே.இந்திகொல்ல தெரிவித்தார்.

 

Related posts

பாராளுமன்ற குழப்பம் தொடர்பான விசாரணைகள் குற்றப்பலனாய்வு பிரிவிடம்…

தன் மீது கொண்டுள்ள நம்பிக்கையினை இழக்கும் வகையில் நடந்துகொள்ள மாட்டேன்

அரசின் Online சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த அதாவுல்லாஹ் , அலி சப்ரி ரஹீம்!