உள்நாடு

எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை தடையின்றிய மின்சாரம்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை தடையின்றி மின்சாரத்தை விநியோகிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனியார் மின்னுற்பத்தி நிலையங்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

யசந்த கோதாகொடவை மேல்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அனுமதி

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் உயர்வு

பம்பலப்பிட்டியில் வீடொன்றில் அத்து மீறிய கொள்ளை…