சூடான செய்திகள் 1

எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் இன்று கண்டியில் மக்கள் பேரணி

(UTV|COLOMBO) இன்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூட்டு எதிர்க்கட்சியினால் கண்டியில் மக்கள் பேரணி ஒன்று இடம்பெற உள்ளது.

பகல் 2.00 மணியளவில் கண்டி பொது வர்த்தக நிலையத்திற்கு முன்னாள் இந்தக் கூட்டம் இடம்பெற உள்ளது.

தேர்தலை பிற்போடுதல், நாளுக்கு நாள் அதிகரிக்கின்ற வாழ்க்கைச் செலவு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது ​கருத்து தெரிவிக்கப்பட உள்ளது.

மேலும் ,இந்த மக்கள் பேரணியில் கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் பலர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

கொழும்பில் இருந்து 134 பேர் தனிமைப்படுத்தல் முகாமுக்கு

மனித புதைகுழியில் தொடரும் அகழ்வுப் பணிகள்

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு