உள்நாடு

எட்டு மணி நேர நீர் வெட்டு அமுலுக்கு

(UTV|கொழும்பு) – அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக 8 மணி நேர நீர் வெட்டு அமுலில் இருக்கும் என நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் வியாழக் கிழமை இரவு 10 மணி முதல் மறுநாள் வெள்ளியன்று காலை 06 மணி வரைக்கும் பத்தரமுல்லை, கொஸ்வத்தை, தலஹேன, மாலபே, ஜயவதனகம மற்றும் தலவத்துகொட ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர் வெட்டு அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ரயில் கட்டணம் அதிகரிப்பு

வெள்ளைப்பூண்டு விவகாரம் : வர்த்தகரின் மகன் கைது

பல அரச நிறுவனங்கள் பணம் இல்லாமல் ஸ்தம்பிதம்?