உள்நாடுசூடான செய்திகள் 1

ஊரடங்கு சட்டம் தொடர்பான அறிவித்தல்

(UTV|கொழும்பு)- கொழும்பு, கம்பஹா, களுத்துறை , புத்தளம் பகுதிகளில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் எதிர்வரும் மே மாதம் -4 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது..

ஏனைய மாவட்டங்களில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம், 27ஆம் திகதி, அதிகாலை 5 மணிக்கு நீக்கப்பட்டு இரவு 8 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.

Related posts

இரண்டாம் வருட மாணவர்களுக்கு பல்கலைக்குள் நுழையத் தடை

நாளை சஜித்தின் கூட்டணி அங்குரார்ப்பணம்: தமிழ்-முஸ்லிம்கள் கட்சிகள் புறக்கணிப்பு

உணவு விஷமானதால் 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதி