உள்நாடு

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது

(UTVNEWS | COLOMBO) – கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் வட மாகாணத்தின் 5 மாவட்டங்களை ஊரடங்கு சட்டம்  இன்று காலை தளர்த்தப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசங்களுக்கு இன்று பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் அமுல்ப்படுத்தப்படவுள்ளது

Related posts

வன விலங்குகளின் எண்ணிக்கையில் அதிகாரிப்பு

இந்தியாவில் இருந்து எரிபொருள் கொண்டு வர பசிலினால் விசேட குழு

”நான் ராஜபக்ஷ இல்ல ரணில்” தமிழ் தலைவர்களை சந்தித்த ரணிலின் முக்கிய விடயங்கள்