உள்நாடு

ஊரடங்கு சட்டத்தை மீறுவோர் தனிமைப்படுத்தலுக்கு

(UTV|COLOMBO) – நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை மீறுவோரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அதன்படி யாராவது மாவட்டங்களை கடந்து, ஊரடங்கு சட்டத்தை மீறுவாயின், அவர் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு 14 நாட்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

ஸ்ரீலங்கன் விமான சேவை விஷேட அறிவித்தல்

2025 ஆம் ஆண்டின் முதல் விண்கல் மழை இன்று பார்க்கலாம்

editor

அமெரிக்கா விதித்துள்ள புதிய வரிகள் குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் வெளியிட்ட தகவல்

editor