உள்நாடு

ஊரடங்கு சட்டத்தை மீறிய 52 பேர் கைது

(UTV | கொழும்பு) – வெயாங்கொடை, திவுலப்பிட்டி, மினுவாங்கொடை முதலான பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறிய 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

Related posts

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

அரசியலமைப்பின் 21வது திருத்தத்திற்கான பிரேரணை சபாநாயகரிடம்

வேட்புமனுவில் கையொப்பமிட்டார் சஜித்