உள்நாடு

ஊரடங்கு உத்தரவை மீறிய 6,850 போ் கைது

(UTVNEWS | COLOMBO) -கடந்த 12 மணி நேரத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக மொத்தம் 809 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் 166 வாகனங்களும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன.

கடந்த 2020.03.20 அன்று மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணிவரையான காலப்பகுதியில் மொத்தமாக 6,850 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்றும் மின்சாரம் துண்டிக்கப்படும்

தேனிலவு கொண்டாட வந்த ரஷ்ய பிரஜை நீரில் மூழ்கி பலி

editor

ஜனாதிபதி செயலாளரின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடல்

editor