வணிகம்

ஊரடங்குச் சட்டம் நீக்கும் வரை கொழும்பு பங்குச்சந்தைக்கு பூட்டு

(UTVNEWS | COLOMBO) -கொழும்பு பங்குச்சந்தை நாளை (01) முதல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் வரையில் தொடர்ந்தும் மூடப்படும் இலங்கை பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள ஊடரங்குச சட்டத்தை நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில் கொழும்பு பங்குச்சந்தை அதிகாரிகள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

Related posts

விவசாயிகளுக்கு ஐந்து வருடங்களுக்கு வரி விலக்கு

இறக்குமதி செய்யப்படும் உழுந்திற்கான வரி அதிகரிப்பு

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக கருத்தரங்கு