சூடான செய்திகள் 1

ஊரடங்குச்சட்டம் நீக்கம்…

(UTV|COLOMBO) நாடு முழுவதும் நேற்றிரவு(22) 08 மணி முதல் இன்று(23) அதிகாலை 04 மணி வரை அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் நீக்கி கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த பொலிஸ் ஊரடங்கு இன்று(23) அதிகாலை 4 மணியளவில் நீக்கி கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பிளாஸ்டிக் கழிவகற்றலில் கடற்படையினரின் புதிய வழிமுறை

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்!

நாளை 9 மணி முதல் நீர் விநியோகம் தடை