உள்நாடு

உள்ளுராட்சி தேர்தல் குறித்து இரு வாரங்களில் தீர்வு

(UTV | கொழும்பு) – பாராளுமன்றம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களின் தேர்தல் முறைமைகளை திருத்துவதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ சபாநாயகரிடம் யோசனை முன்வைத்துள்ளார்.

உள்ளுராட்சி தேர்தல் முறையின் பொருத்தமான முறை ஒன்றை முன்னுரிமைப் பணியாகக் கருதி 02 வாரங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

மஹர மோதல் : நால்வரின் சடலங்களையும் அரச செலவில் தகனம் செய்ய உத்தரவு

நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நாமல்!

இன்றும் மழையுடனான காலநிலை