உள்நாடுசூடான செய்திகள் 1

உலர்ந்த திராட்சைப் பொதியில் இறந்த பல்லி

அம்பலங்கொடையில் உள்ள படபொல நிந்தன கூட்டுறவு கடையில் இருந்து வாங்கிய உலர்ந்த திராட்சைப் பொதியில் இறந்த பல்லி இருந்நதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் நுகர்வோரால் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மறுசீரமைப்பு

UPDATE-கட்சித் தலைவர்கள் கூட்டம் நிறைவு

மருந்து விநியோகத்தின் போது தட்டுப்பாடுகளுக்கும் இடமளிக்க வேண்டாம்