உலகம்

உலக சுகாதார அமைப்பிற்கு வழங்கிய உதவிகளை நிறுத்தியது அமெரிக்கா

(UTVNEWS | AMERICA) – அமெரிக்காவினால் உலக சுகாதார அமைப்பிற்கு வழங்கப்படும் அனைத்து உதவிகளையும் நிறுத்துவதற்கு அந்நாட்டு ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார்.

குறித்த அறிவிப்பை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பானது சீன நாட்டினருக்கு மாத்திரம் சாதகமாக செயற்படுவதாக குற்றம் சுமத்தி டொனல்ட் ட்ரம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.

உலக சுகாதார அமைப்பிற்கு 58 மில்லியன் ரூபாய் நிதியுதவியளிக்க அமெரிக்கா தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

துப்பாக்கிச்சூட்டில் குழந்தைகள் உட்பட 34 பேர் பலி

லெபனான் அரசாங்கம் இராஜினாமா

காஸா மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு ஆபத்து – எச்சரித்த மருத்துவர்கள்.