உள்நாடு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்; சந்தேகநபர் ஒருவர் கைது

(UTVNEWS | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் பற்றிய விசாரணைகளுக்காக புத்தளத்தில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு அன்று நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குற்ற விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

Related posts

ஆசிய அபிவிருத்தி வங்கியில் கடன் பெற நடவடிக்கை!

பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான அமைச்சரவை துணைக் குழு

 நண்பர்களுடன் சென்ற பாடசாலை மாணவி உயிரிழப்பு