சூடான செய்திகள் 1

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் காவற்துறை ஊடக பேச்சாளர் விடுத்துள்ள தகவல்…

(UTV|COLOMBO) கடந்த 21 (ஏப்ரில்) தினத்தில் மேற்கொள்ளப்பட்ட  தாக்குதல் தொடர்பில் கைதானவர்களில் 77 பேர் காவற்துறை குற்றப்புலனாய்வு பிரிவிலும் 25 பேர் தீவிரவாத விசாரணைகள் பிரிவிலும் உள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

வன விலங்குகளால் உணவு பொருட்களுக்கு ஏற்படும் அழிவினை தடுப்பதற்கு ஒத்துழைப்பு

துருக்கி யுவதி மீது பாலியஸ் துஷ்பிரயோகம் – சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சம்பவம்

கடலில் மூழ்கி இளைஞன் பலி