சூடான செய்திகள் 1

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் – 7 நீதிபதிகள் கொண்ட குழு நியமனம்

(UTV|COLOMBO)உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களும் , எழுவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் எதிர்வரும் 21ஆம் திகதி விசாரணைக்கு உட்படுத்தப்படும் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

நேவி சம்பத்தின் எதிர்வரும் 27ம் திகதி வரை விளக்கமறியலில்

முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண அறவீட்டு மீட்டர் அடுத்த மாதம் முதல் நடைமுறையில்

மேலும் மூவர் பூரண குணம்; குணமடைந்தோர் 59