உள்நாடு

உயிரிழந்தவர்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்காக நாளை மறுதினம் (21) காலை 8.45 மணிக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு இலங்கை பிரஜைகள் அனைவரிடத்திலும் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

கடற்படையின் அலுவலக பிரதானியாக ரியர் அட்மிரல் சுமித்

ஊரடங்கு சட்டத்தை மீறிய 3,076 பேர் கைது

தத்தெடுக்கப்பட்ட இரண்டு வயது குழந்தை சித்திரவதை செய்து கொலை – தம்பதியினருக்கு மரண தண்டனை

editor