சூடான செய்திகள் 1

உயிரியல் பூங்கா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

(UTVNEWS|COLOMBO) – சில கோரிக்கைகளை முன்வைத்து உயிரியல் பூங்கா தொழிற்சங்கங்கள் சில இன்று(06) அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளன.

தமது ஊழியர்களின் இடைக்கால கொடுப்பனவு மற்றும் வரவுக் கொடுப்பனவை அதிகரிக்குமாறு சுமார் ஒரு வருட காலமாக கோரிகை விடுத்து வந்த நிலையில், அது செயற்படுத்தப் படவில்லை என உயிரியல் பூங்கா தொழிற்சங்கம் கூட்டு தெரிவித்துள்ளது.

 

Related posts

ஒருதலைப்பட்சமாக பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு விரும்பவில்லை – கரு ஜயசூரிய

தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விளக்கமறியலில்

ஓரின சேர்க்கையால் ஏற்பட்டுள்ள மோதல்