சூடான செய்திகள் 1

உயர் தர மாணவர்களுக்கு டெப் வழங்க அமைச்சரவை அனுமதி

(UTV|COLOMBO) உயர் தரத்தில் கல்வி கற்கும் பாடசாலை மாணவர்களுக்கு டெப் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு அனுமதி கிடைத்ததாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இதனைக் கூறினார்.

Related posts

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தேசபந்துவின் சட்டத்தரணிகள் தாக்கல் செய்த சீராக்கல் மனு

editor

மேலும் 2  பேர் பூரணமாக குணமடைந்தனர்

‘டிகிரி சக்தி’ பிஸ்கட் வழங்கும் திட்டத்தின் கீழ் தோட்டசிறார்களுக்கு பிஸ்கட்