உள்நாடுசூடான செய்திகள் 1

உயர்நீதிமன்ற ஆலோசனையைப் பெறத்தேவையில்லை

(UTV|COLOMBO) – பொதுத் தேர்தல் பற்றியோ பாராளுமன்றத்தை கூட்டுவது பற்றியோ உயர்நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெறத்தேவையில்லை என தேர்தல் ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி செயலாளர் கலாநிதி பி.பி. ஜயசுந்தர அறிவித்துள்ளார்.

Related posts

ஜகத் விஜயவீர மற்றும் தாரக செனவிரத்ன கைது

கொரோனா தடுப்பூசி : இந்தியாவின் சீரம் நிறுவனத்துடனான ஒப்பந்தம் கைச்சாத்து

ஹரீன், மனுசவிற்கான மனுவை விசாரிக்க திகதி அறிவிப்பு!