உள்நாடு

உயர்தர பரீட்சை பெறுபேற்றுக்கான சான்றிதழ்கள் இன்று முதல்

(UTV|COLOMBO) – 2019ம் கல்வியாண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேற்றுக்கான சான்றிதழ்கள் இன்று(30) முதல் வெளியிடவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இணையத்தளம் ஊடாகவும் பெறுபேற்று சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.

Related posts

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழக மாணவர்கள் 6 பேர் விளக்கமறியலில்

இன்று 24 மணிநேர நீர் விநியோக தடை

ரஷ்ய போர்க்கப்பல் இலங்கையில்!