உள்நாடு

உயர்தரம் – புலமைப்பரிசில் பரீட்சைகள் நடைபெறும் தினங்கள் வெளியாகின

(UTV | கொழும்பு) –  இம்முறை கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 04 ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.

இதேவேளை, 2021 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 03 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

மேலும் கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் தீர்மானம் எட்டப்படவில்லை எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

 

Related posts

சாணக்கியனை கடுமையாக சாடிய ரோஹித்த

அனைத்து மருந்தகங்களையும் திறக்க அனுமதி

எரிவாயு கொள்கலன்களின் கலவை குறித்த ஆய்வக அறிக்கை இன்று மாலை