சூடான செய்திகள் 1

உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று ஆரம்பம்

(UTVNEWS|COLOMBO) – 2019 ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் முதற்கட்ட விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று(28) ஆரம்பமாகவுள்ளன.

முதற் கட்ட நடவடிக்கைகளுக்காக 12 பாடசாலைகள் முற்றுமுழுதாக மூடப்படுவதுடன், 26 பாடசாலைகள் பகுதியளவில் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

28 பாடங்களுக்கான விடைத்தாள்கள் இதன்போது திருத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பொலிஸ் மா அதிபரின் பணிப்புரை-நாடுமுழுவதும் 1790 பேர் கைது

தேசிய சம்பள ஆணைக்குழு உறுப்பினர்கள் இன்று ஜனாதிபதியுடன் சந்திப்பு

சமையல் எரிவாயு மற்றும் பால்மா விலை அதிகரிப்புக் கோரிக்கை விலைக் கட்டுப்பாட்டு குழுவிடம்