சூடான செய்திகள் 1

உயர்தரப் பரீட்சையின் இரண்டாம்கட்ட விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பம்

(UTV|COLOMBO)-கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் இரண்டாம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளின் இன்று (11) ஆரம்பமாகின்றன.

இன்று ஆரம்பிக்கும் இந்தப் பணிகள் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளுக்காக 24 பாடசாலைகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன், மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடையும் வ​ரை 4 பாடசாலைகள் முழுமையாக மூடப்படும் என அமைச்சு அறிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஐக்கிய இராச்சியத்தினால் இலங்கை வெடிகுண்டு அகற்றும் படையணிக்கு உயர்ரக நாயொன்று வழங்கல்

BREAKING NEWS – அர்ச்சுனா எம்.பியை கைது செய்ய உத்தரவு

editor

மஹிந்தவும் பாராளுமன்றத்திற்கு வந்தார்