கிசு கிசுசூடான செய்திகள் 1

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றினார் அமைச்சர் ரஞ்சன்

இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இன்று உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியுள்ளார்.

ஸ்ரீஜயவர்தனபுர கோட்டே பிரதேசத்திலுள்ள ஆனந்த பாலிகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள, பரீட்சை மத்திய நிலையத்திலேயே அமைச்சர் ரஞ்சன் பரீட்சைக்கு தோற்றியுள்ளார்.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று காலை ஆரம்பமாகியுள்ளது.

Related posts

உங்களுக்கு 18 ஆண்டுகளுக்கு Free WiFi கிடைக்கும் வாய்ப்பு

நீதியரசர்கள் சற்றுமுன்னர் வருகை தந்தனர்

ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயார் – ஹிருணிகா