உள்நாடுசூடான செய்திகள் 1

உமா ஓயா திட்டம் – உயர் நீதிமன்றம் உடனடி அறிக்கையினை கோருகிறது

(UTV|கொழும்பு) – உமா ஓயா திட்டத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு எவ்வாறு இழப்பீடு வழங்கப்படுகிறது தொடர்பிலான அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

வௌிநாடுகளிலிருந்து வந்த 283 பேருக்கு கொரோனா உறுதி

தனது அரசியல் அலுவலகத்தை ஜனாதிபதி இன்று திறந்து வைத்தார்

எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பில் தீர்மானம் இல்லை