உள்நாடு

உத்தர தேவி தடம் புரண்டது

(UTV | கொழும்பு) – இன்று (08) காலை கங்கசந்துறையிலிருந்து கொழும்பு கோட்டை வரை சென்று கொண்டிருந்த உத்தர தேவி நரகந்தர ரயில் தம்புத்தேகம மற்றும் செனரத்கம நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டது.

முன் எஞ்சின் பொருத்தப்பட்ட வண்டியும் மற்றைய ஒரு வண்டியும் அங்கு தடம் புரண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்காரணமாக வடக்கு வழித்தடத்தில் இதுவரை ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.

Related posts

 தேர்தல் தொடர்பில் நாளை விசேட பேச்சுவார்த்தை !

கைது செய்வதை தடுக்கக் கோரி ரிட் மனுவொன்றை தாக்கல் செய்த தேசபந்து தென்னகோன்

editor

இலங்கையில் 10000 ஐ கடந்த கொரோனா தொற்று