சூடான செய்திகள் 1

உதய கம்மன்பில ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில்

(UTV|COLOMBO) பாராளுமன்ற  உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு 2015 முதல் 2018 ஆம் ஆண்டுகளில் அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, அடுத்த மாதம் 11 ஆம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு கம்மன்பிலவுனக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

பஷில் ராஜ­பக்ஷவினால் இந்த பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்ப முடியும் : பசிலை சந்தித்த நசீர் அஹமட்

கோட்டாபயவின் குடியுரிமை தொடர்பான மனு மீதான விசாரணை தீர்வு இன்று மாலை

ஷாகித் அப்ரிடியால் பெற முடியாத சாதனையை எலிஸ் பெர்ரி பெற்றார்