உள்நாடு

உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை

(UTV | கொழும்பு) –  எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை(22) சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது.

எதிர்கட்சியின் பிரதான அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

சந்தையில் தேங்காய் எண்ணெய் மாபியா

கோப் குழுவின் உறுப்பினராக ஹர்ஷ

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகள்