உள்நாடு

உணவு மற்றும் மருத்துவம் தொடர்பான தேவைகளுக்கு விசேட தொலைபேசி இலக்கங்கள்

(UTV| கொழும்பு) – கொவிட் 19 என அறியப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தியுள்ள நிலையில், உணவு மற்றும் மருத்துவம் தொடர்பான தேவை இருந்தால் தொடர்பு கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள் பிரதம அலுவலகத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

டெங்கு தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை

இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டம் – புகையிரத நிலைய அதிபர் சங்கம் தீர்மானம்.

கிஹான் பிலபிட்டியவிற்கு எதிரான வழக்கிற்கு இடைக்கால தடை உத்தரவு