சூடான செய்திகள் 1

உடுவே தம்மாலோக தேரர் விடுதலை

(UTV|COLOMBO) சட்டவிரோதமான முறையில் யானை குட்டியொன்றை தன்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் இருந்து உடுவே தம்மாலோக தேரரை குற்றமற்றவராக விடுதலை செய்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் விஜயரத்ன இன்று(01) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

 

 

 

 

Related posts

இன்று முதல் மூடப்படும் கட்டுநாயக்க நெடுஞ்சாலை…

மக்கள் விடுதலை முன்னணியின் மக்கள் பேரணி இன்று

கல்வி மற்றும் ஆராய்ச்சி வலையமைப்பின் 30வது ஆண்டு விழா