சூடான செய்திகள் 1

உடவளவை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு…

(UTV|COLOMBO)-உடவளவை நீர்த்தேக்கத்தின் ஐந்து வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

இந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் நேற்றிரவு இரண்டு இலட்சத்து 23 ஆயிரம் ஏக்கர் அடி வரை உயர்ந்ததால் இன்று அதிகாலை சகல வான்கதவுகளையும் இரண்டு அடிகளால் திறந்ததாக கடமையிலுள்ள பொறியியலாளர் சுஜீவகுணசேகர தெரிவித்தார்.

வளவை நதிக்கு நிமிடத்திற்கு இரண்டாயிரம் கன அடி நீர் சேர்கிறது. இதன் காரணமாகநதியின் கரைகளில் வாழும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

அதிவேக நெடுஞ்சாலையில் இலவசமாக பயணிக்க முடியும்

பதவியில் இருந்து விலகும் விஜயகலா மஹேஸ்வரன்

நீர்ப்பாசன, குடிநீர் பிரச்சினையை தீர்க்க மாவட்ட அரச அதிபர்களின் பங்கேற்புடன் உயர்மட்டக் கூட்டம்!