உள்நாடு

உடன் அமுலாகும் வகையில் ஒரு நபருக்கு 5 லிட்டராக வரையறுக்கப்பட்ட மண்ணெண்ணெய்

(UTV | கொழும்பு) – உடன் அமுலுக்கு வரும் வகையில் ஒரு நபருக்கு 5 லிட்டராக வரையறுக்கப்பட்ட மண்ணெண்ணெய் நிரப்பு நிலையங்களில் வழங்குமாறும், மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் பெறுவதற்கு விசேட முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விற்பனை பிரிவின் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவியந்திரத்தை மோதித்தள்ளிய டிப்பர் வாகனம்

editor

மனுஷ நாணயக்காரவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு

editor

இஸ்ரேல்-பலஸ்தீன் போர் : பாரிய அழிவுகளை ஏற்படுத்தும்- அமைச்சர் டக்ளஸ்