உள்நாடு

உடன் அமுலாகும் வகையில் ஒரு நபருக்கு 5 லிட்டராக வரையறுக்கப்பட்ட மண்ணெண்ணெய்

(UTV | கொழும்பு) – உடன் அமுலுக்கு வரும் வகையில் ஒரு நபருக்கு 5 லிட்டராக வரையறுக்கப்பட்ட மண்ணெண்ணெய் நிரப்பு நிலையங்களில் வழங்குமாறும், மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் பெறுவதற்கு விசேட முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விற்பனை பிரிவின் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

மழையுடனான காலநிலை தொடர்ந்தும்

கந்தகாடு விவகாரம் : இதுவரை 599 பேர் பொலிஸ் பிடியில், தொடர்ந்தும் தேடுதல்

இன்று முதல் விசேட போக்குவரத்து சேவைகள்