உலகம்

உக்ரைன் தொடர்பில் போலந்து வெளியிட்ட தகவல்!

(UTV | கொழும்பு) –

உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்துவதாக போலந்து அறிவித்துள்ளது. இதேவேளை உக்ரேனிய தானிய இறக்குமதியை தடை செய்யும் போலந்தின் முடிவிற்குப் பின்னர், உக்ரைன் ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையில் போலந்தை விமர்சித்து, அந்த நாட்டுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.

எனினும் இந்த நிலை உக்ரைனை கடுமையாக பாதித்து வருவதால், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் இது தொடர்பாக விவாதங்களை ஆரம்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தலிபான்கள் ஆட்சியில் தொடரும் பெண் அடக்குமுறை

இந்திய-சீன எல்லையில் மோதல் – இந்திய இராணுவ வீரர்கள் மூவர் உயிரிழப்பு

உலகின் மிகப்பெரிய மீன்தொட்டி 1500 மீன்களுடன் வெடித்து சிதறியது.