உள்நாடு

ஈ.டீ.ஐ பிரதான காரியாலயத்திற்கு முன்பு போராட்டம்

(UTV|கொழும்பு) – ஈ. டீ. ஐ வைப்பாளர்களை பாதுகாக்கு சுயாதீன அமைப்பின் உறுப்பினர்கள் சிலர் பொரளையில் அமைந்துள்ள ஈ.டீ.ஐ பிரதான காரியாலயத்திற்கு முன்பு சத்தியாகிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

தங்களது முழுமையான வைப்பு பணத்தை மீள வழங்குமாறு கோரி இந்த சத்தியாக்கிரக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Related posts

குளிக்ச்சென்ற புத்தள நபர் ஜனாஸாவாக மீட்பு!

அத்தியாவசிய சேவைகள் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி

கிளிநொச்சி புளியம்பொக்கனை கமநலசேவைநிலையத்தில் பகிர்ந்தளிக்கப்பட்ட யூரியா உரம்!