உள்நாடு

ஈ.டி.ஐ நிறுவன பணிப்பாளர்கள் நால்வர் ஆணைக்குழுவில்

(UTV | கொழும்பு) – ஈ.டி.ஐ நிதி நிறுவனத்தின் வைப்பாளர்களின் நம்பிக்கையினை முறியடித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நாலக எதிரிசிங்க, ஜீவக எதிரிசிங்க, அசங்க எதிரிசிங்க, மற்றும் தீபா எதிரிசிங்க ஆகியோர் முன்னிலையாகியுள்ளனர்.

Related posts

சிறுவனை காணவில்லை பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்

நேர்மையான தேர்தல் ஒன்றை நடத்துவோம் – யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

பல்கலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று முதல்