உள்நாடு

ஈரானிய தொழில்நுட்ப வல்லுநர்கள் நாட்டிற்கு

(UTV|கொழும்பு)- உமா ஓயா பல்நோக்கு திட்ட நிர்மாணப் பணிகளுக்காக ஈரானிலிருந்து 85 தொழிநுட்பவியலாளர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

அவர்கள் நேற்று(15) ஈரானின் தெஹ்ரான் நகரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கபப்டுகின்றன.

தொழிநுட்பவியலாளர்கள் அனைவருக்கும் PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர் அவர்கள் அனைவரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு உற்படுத்தப்படுத்தப்பட்டுள்ளனர்.

உமா ஓயா பல்நோக்கு திட்ட நிர்மாணப்பணிகள் 95 வீதம் நிறைவடைந்துள்ள நிலையில், ஏனைய பணிகளை எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு முன்னர் நிறைவுசெய்வதற்கு எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

‘ஜூன் மாதத்திற்கான எரிபொருள் இறக்குமதிக்காக 554 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவை’

பிரித்தானியாவில் தங்கியிருந்த 234 பேர் நாட்டிற்கு

காலிமுகத்திடலில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட தேரர் வைத்தியசாலையில் அனுமதிப்பு