உள்நாடு

இ.தே.தோ.தொ.சங்கத்தின் சொத்துக்களை கையாள ஹரின் – வடிவேலுக்கு தடை

(UTV | கொழும்பு) – இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் சொத்துக்களை கையாள அதன் தலைவர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் அதன் செயலாளர் வடிவேல் சுரேஷ் ஆகியோருக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

குறித்த சங்கத்தின் உறுப்பினர்கள் இருவர் முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைய குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

போதைப்பொருள் வர்த்தகம் – STF உத்தியோகத்தர் ஒருவர் கைது.

டிஜிடலாக மாறும் இலங்கை : விரைவில் 5ஜி, டிஜிடல் அடையாள அட்டை அறிமுகம்

பசில் ஜனாதிபதிக்கு இடையில் இன்று சந்திப்பு