உள்நாடு

இஸ்ரேலிற்கு சர்வதேச நீதிமன்றமிட்ட உத்தரவு

காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் ஆகவே காசாவிற்கு அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மருந்துப்பொருட்களையும் தடையற்ற விதத்தில் இஸ்ரேல் அனுமதித்து உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில் மந்தபோசாக்கு போன்ற காரணங்களால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் உயிரிழந்துள்ளனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜரானார் அமைச்சர் விஜித ஹேரத்

editor

“ரஜினிகாந்த்தை- அழைத்தது இலங்கை அரசு”

இன்று கொரோனா தொற்றுக்கு உள்ளான எவரும் இனங்காணப்படவில்லை