சூடான செய்திகள் 1

இலவச பாடகு சேவை தயார்; ஒரு மாதத்திற்கு மட்டுமே

(UTVNEWS | COLOMBO) – கொம்பெனித் தெரு முதல் கோட்டை வரையான பகுதியில் உள்ள பேர வாவியில் பயணிகள் படகு சேவை ஒன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இத் திட்டத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்து வைத்தார்.

குறித்த படகு சேவை, ஒரு மாதத்திற்கு இலவச சேவையை வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படகு சேவையானது அனைத்து வித பாதுகாப்புடன் 9 – 10 நிமிடங்களில் பயணிக்க முடியும்.

Related posts

ஜனாதிபதி தேர்தலில் 50 சதவீதமான வாக்குகளைப் பெற்றுக்கொள்வதே எனது நோக்கம்

வேட்புமனுக்களை 35 பேர் தாக்கல் செய்துள்ளனர்

அறநெறிக் கல்வியை மேம்படுத்தும் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்